கந்தனும் பொன்னனும் இரவு நேரத்தில் கானகத்தில் விளக்கொளி தெரிந்த ஒரு வீட்டில் தங்குவதற்காக அனுமதி பெற்றனர். அங்கே ஒரு முண்டாசு கட்டிய மாட்டு வண்டிக்காரன், அறிவாளி போல் தெரிந்த ஒரு இளைஞனையும் சந்தித்து உரையாட ஆரம்பித்தார்கள்.
கீழே விழுந்த மரப்பாச்சியைப் பார்த்த ஷாலு என் மரப்பாச்சி விழுந்துடுச்சி என்று அழுதாள். சாப்பிடாமல் எனக்கு என் மரப்பாச்சி வேண்டும் என்று அடம் பிடித்ததால் அப்பா தேடி வருவதாக கிளம்பினார். சூர்யா அவளை சமாதானப்படுத்தினான். மரப்பாச்சி எங்கு விழுந்தது? என்ன செய்தது?
Published 02/28/24
Do you host a podcast?
Track your ranks and reviews from Spotify, Apple Podcasts and more.
See hourly chart positions and more than 30 days of history.