கதைப் பயணம் Viji Venkat
-
- Kids & Family
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கதைப் பிரியர்கள் அனைவரும் கேட்டு மகிழும் கதைகள்
-
படித்ததில் பிடித்தது - ஆனந்த நடனம்
ஆசிரியர் பாவண்ணன் அவர்களின் அனுபவங்கள்
-
3. களவு போன காளை மாடு
திருட்டுப் போன தன் காளை மாட்டை எப்படிக் கண்டுபிடித்து தன்னிடம் பெற்றான் என்பதுதான் கதை.
-
-
தாத்தா சொன்ன கதைகள் 2 . இருட்டில் சாப்பிடாதே
இருட்டில் சாப்பிடாதே!
இருட்டில் சாப்பிட்ட அக்காவின் நிலை என்ன என்பதுதான் கதை. -
வந்தேன் பார்த்தேன் கொன்றேன் - ஆசிரியர் சுஜாதாவின் மர்மக்கதைகள்
ஆசிரியர் சுஜாதா அவர்களின் மர்மக் கதைகள் படிக்க படிக்க விறு விறுப்பாகவும் அக்கதையின் கதா பாத்திரம் அடுத்து என்ன செய்வார்கள் என்ற ஆவலுடனும் கதையின் முடிவு என்ன ஆகுமோ என்ற திகிலுடனும் இருக்கும். நாமே அக்கதையின் கதா நாயகர்களாகவும் கதா நாயகிகளாகவும் நினைக்கும் அளவுக்கு ஆசிரியரின் கதை நடை அருமையாக இருக்கும். இக்கதையின் முடிவினைப் போலே...😀😊
-
தாத்தா சொன்ன கதைகள் - ஆசிரியர் - கி. ராஜநாராயணன்
கதைகள் கூட ஒருவித சாஸ்திரம்தான். அவைகளைப் படிப்பதின் மூலமாக அவைகள் எத்தேசத்தில் வழங்குகின்றனவோ, அத்தேசத்தின் நடை, உடை, பாவனை, நாகரிகம், வித்தை, முதலானவற்றை அக்கதையில் புகுத்தியிருக்கிறார்கள். இக்கதைகளை இன்றைய தலைமுறைக்கு நாம் எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தினை அறியப்படுத்தலாம்.