Sad story of nallathangal /தமிழகம் போற்றும் நல்லதங்காள் என்னும் பெண்ணின் கதையை
Listen now
Description
நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும்.இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. #stories  #nallathangal #tamilstories  catch me on youtube for more update  if you like do subscribe to bincy talks  https://www.youtube.com/channel/UCfgYISqrlmzNsZ4uMkph7Ag
More Episodes
The Miracle Morning routine was introduced by Hal Elrod in his book The Miracle Morning: The Not-So-Obvious Secret Guaranteed to Transform Your Life (Before 8 AM). This method of self-improvement consists of waking up early in the morning to set up a daily morning routine, through 6 activities...
Published 09/22/21
Published 09/22/21
இந்தியா பல பேரரசர்களால் ஆளப்பட்டாலும், ஒரு சில பேரரசர்கள் மட்டுமே வரலாற்றில் பிரபலமானவர்கள். அவர்களில் அக்பரும் ஒருவர். மக்கள் சில காதல் கதைகளை நினைவில் கொள்கிறார்கள், ஜோதா அக்பர் காதல் கதை அவற்றில் ஒன்று ஜோதா ஒரு இந்து இளவரசி, ஆனால் அக்பர் என்ற முஸ்லீம் மன்னரை மணந்தார். அவர்களின் திருமணம் மத...
Published 07/22/21