இந்தியா பல பேரரசர்களால் ஆளப்பட்டாலும், ஒரு சில பேரரசர்கள் மட்டுமே வரலாற்றில் பிரபலமானவர்கள். அவர்களில் அக்பரும் ஒருவர். மக்கள் சில காதல் கதைகளை நினைவில் கொள்கிறார்கள், ஜோதா அக்பர் காதல் கதை அவற்றில் ஒன்று ஜோதா ஒரு இந்து இளவரசி, ஆனால் அக்பர் என்ற முஸ்லீம் மன்னரை மணந்தார். அவர்களின் திருமணம் மத...
Published 07/22/21
நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும்.இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும்...
Published 07/13/21