Description
ஒருவன் எப்போது சிறந்த முட்டாள் ஆகிறான் என்றால் பெயருடைய எண்ணங்களுக்கு தனது மனதில் இடம் அளித்து அதனால் தன் மனதை வருத்திக் கொள்பவனே அச்சமயத்தில் முட்டாளாகவே செயல்படுகிறான் அத்தகைய முட்டாளாய் இருப்பதை தவிர்ப்பது எப்படி என்பது இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.