கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை...
Published 04/25/24
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை...
Published 03/07/24
நம் தேவாதி தேவன் நாமத்தை உயர்த்தும் துதி பாடல்கள் ..... பாடலைக் கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள் என்னோடு இணைந்து நீங்களும் ஊழியம் செய்யுங்கள் .... கர்த்தரின் வருகை சமீபம் ஆகையால் கர்த்தருக்கென்று ஆயத்தமாயிருங்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்துங்கள் ... !
Published 01/28/24