Society and the Samba Puranam Nonsense | சாம்ப புராணம் கற்பிக்கும் ஒழுங்கீனம்
இந்த அத்தியாயத்தில் சாம்ப புராணத்தில் எழுதப்பட்டிருக்கும் சமூக விரோத செய்திகளை வாசித்து, அவை நம் சமூகத்தை எப்படி பாதித்தது என்பதையும், தற்போது எந்த வடிவில் நம் சமூகத்தில் வலம் வருகிறது என்பதையும் புரிந்துகொள்வோம்.
Published 05/14/24
How Garudapuranam Destroyed Our Society | கருடபுராணம் நமது சமுதாயத்தை அழித்த விதம்
இந்த அத்தியாயத்தில், ஆரிய சமஸ்கிருத இலக்கியம் எவ்வாறு நம் சமூகத்தை அழித்தது என்பதைப் புரிந்துகொள்ள கருடபுராணத்தின் குறிப்புகளைப் படிக்கிறோம்.
Published 03/02/24