Description
சுத்தாத்துவித சித்தாந்த சைவப் பாடியகாரர் என்ற பெயரில் இவருக்குத் தனிச் சந்நிதி அமைத்து வழிபடுதலும் தக்கதே. இவ்வகையில் முதலடி எடுத்து வைத்து இம்மரபினைத் தொடங்கி வைத்திருக்கும் திருநணா (பவானி) சிவனடியார் திருக்கூட்டத்தின் பணி பாராட்டுக்குரியது.
மெய்கண்ட தேவர் திருவடி வாழ்க
மாதவச் சிவஞான முனிவர் திருவடி வாழ்க!
தமிழ்ச் சித்தாந்த சைவச் செந்நெறி ஓங்குக!