Sivagnana Mapadiyam - Samaya Theekkai
Listen now
Description
சுத்தாத்துவித சித்தாந்த சைவப் பாடியகாரர் என்ற பெயரில் இவருக்குத் தனிச் சந்நிதி அமைத்து வழிபடுதலும் தக்கதே. இவ்வகையில் முதலடி எடுத்து வைத்து இம்மரபினைத் தொடங்கி வைத்திருக்கும் திருநணா (பவானி) சிவனடியார் திருக்கூட்டத்தின் பணி பாராட்டுக்குரியது. மெய்கண்ட தேவர் திருவடி வாழ்க மாதவச் சிவஞான முனிவர் திருவடி வாழ்க! தமிழ்ச் சித்தாந்த சைவச் செந்நெறி ஓங்குக!
More Episodes
மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி...
Published 08/31/23
மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி...
Published 08/15/23
Published 08/15/23