Episode 4: தெனாலி ராமன் கதைகள் -வித்தைக்காரனை வென்ற கதை
Listen now
Description
தெனாலி ராமன் மன்னரைச் சந்திக்க பலவாறு முயற்சி  செய்தும் முடியவில்லை. ஒருநாள் வித்தைகள் செய்து காட்டும் வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல சேர்ந்து கொண்டு மன்னரைச் சந்திக்க கிளம்பினான். தெனாலி ராமன் மன்னரை சந்தித்தான் இல்லையா என்று தெரிந்து கொள்ள கதையை கேளுங்கள். Thenali makes many attempts to meet the king, but he could not. One day he met a magician who was doing tricks and having fun. He accompanied him like a magician and set out to meet the king. Hear the story to check whether thenali met the king or not. Check our Mindful parenting programs (0-18 years) Parenting for the brain (0-18 years) by Sriko India groups (the next generation of people) Pregnancy and parenting classes --- Send in a voice message: https://anchor.fm/sriko-india/message
More Episodes
உலகிலேயே வெண்மையான பொருள் எது? வெள்ளி நகை பால்  சம்பா மலர் மல்லிகை சுண்ணாம்பு.... ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது இவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.... உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல... Listen...
Published 08/07/21
Published 08/07/21
“அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார் அமைச்சர், அரசரிடம் பதில் இல்லை. மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார். வெள்ளி நகை தான், மல்லிகை தான்,...
Published 08/06/21