Description
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று .ஞான சம்ஹிதை பகுதி. - 16 . பார்வதி தேவி திருக்கல்யாணம் . ஸ்ரீ மகா விஷ்ணு நல்லுரைகள் கூறி மேனைக்கு தெளிவு படுத்தினார் . சிவ பெருமான் தோற்றம் எவ்வாறு இருந்தது அதை பார்த்து மேனை எப்படி திகைத்து நின்றாள் . அந்த நகர மக்கள் சிவபெருமானை கானும் பொருட்டு என்ன செய்தார்கள் எப்படி ஓடி வந்தார்கள் . அதன் பின் நடந்தது என்ன பார்வதியை மக்கள் எப்படி புகழ்ந்து பாராட்டினார்கள் மேலும் திருமணம் எவ்வாறு நடந்தது . மணமக்கள் அனைவரின் ஆசிர்வாதத்தோடு எங்கு சென்றார்கள் . இந்த புண்ணிய 💒 திருமணத்தை இனிதே நடத்தியது யார் ?