Episodes
மூலிகை வனத்தில் நோய் தீர்க்கும் சுருளி வேலப்பர் சுவாமி . மூலிகை வனம் மட்டும் அல்ல புண்ணிய பூமி இது . ரிஷிகள் முனிவர்கள் தேவர்கள் சித்தபுருஷர்கள் ஏன் ஈசனே இங்கு தவம் புரிந்து இருக்கிறார்கள் . முருகன் நோய் தீர்க்கும் மருத்துவராக உள்ளார் . தீர்த்தம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
Published 09/22/21
Published 09/22/21
காக்கா குளம் பிள்ளையார் கோயில் . சாபம் தீர்த்த விநாயகர் . நாகப்பட்டினம் மையத்தில் உள்ள ஆலயம் நளனின் பாத சனி நிவர்த்தி ஆன ஸ்தலம் . இந்திரன் சூரியன் வழிபட்ட திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏
Published 09/21/21
பங்காரு காமாட்சி அம்மன் நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 07/27/21
கோனிப்பை சித்தர் ஜீவ சமாதி சிறப்பு . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 07/26/21
அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கும் படுத்தல் - ( 1 ) பீமாஜீ பாடீல் , ( 2 ) பாலா சிம்பி , ( 3 ) பாபுஸாஹேப் புட்டி , ( 4 ) ஆலந்திசுவாமி , ( 5 ) காகாமஹாஜனி , ( 6 ) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த் .
Published 07/23/21
ஸாயி லீலைகள் ‌ ‌( 1 ) காகாமஹாஜனி , ( 2 ) வக்கில் துமால் , ( 3 ) திருமதி நிமோண்கர் . ( 4 ) முலே சாஸ்திரி , ( 5 ) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள் .
Published 07/13/21
நாத்தேடைச் சேர்ந்த ‌ரத்தன்ஜி வாடியா - மௌலி ஸாஹேப் முனிவர் - தக்ஷிணை சாஸ்திரம் - மீமாம்ஸா .
Published 07/06/21
காரைக்கால் அம்மையார் யார் புனிதவதி அம்மையார் யார் ஈசன் அருள் அம்மையே என்று யாரை அழைத்தார் அதன் காரணம்தான் என்ன ? இவர் வாழ்கைக்கும் மாங்கனிகள் கும் என்ன சம்பந்தம் இவர் இல்லற வாழ்க்கையில் நடந்தது என்ன ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
Published 06/24/21
அருள்மிகு ஸ்ரீ ஆரவல்லிஸ்வரர் திருக்கோவில் . செய்த தவறுக்கு‌ பிராயசித்தம் மேலும் யாராக இருந்தாலும் கர்வம் கூடாது குரு பகவான் செய்த தவறு நடந்த விபரிதம் பிறகு கிடைத்த வெற்றி . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 06/19/21
அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் மாந்துரை . மாறாக பிறந்த மகரிஷி பின்பு சாபவிமோசனம் நிவர்த்தி பெற்ற தலம் . சூரியனின் மனைவி கடும் தவம் ஏன் புரிந்தார் . இங்கு நவக்ரஹ தோஷம் நிவர்த்தி ஏழு ஜென்மம் பாவம் தீர்க்கும் அற்புத ஆற்றல் நிறைந்த ஒரு திருத்தலம் . மாந்துரை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோவில் திருச்சி நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 06/15/21
சர்ப சித்தர் ஜீவ சமாதி . 1200 வருடங்கள் பழமையான சித்தர் ஆலயம் பூதக்கல் . பூர்வ ஜென்ம புண்ணியம் இருக்கும் ஒருவரால் மட்டுமே சென்று தரிக்க முடியும் ஒரு சித்தர் ஜீவ பீடம் சென்னை . கண்டிப்பாக வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மாற்றம் கிடைக்கும் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 06/14/21
அருள்மிகு ஸ்ரீ நிமிஷாம்பாள் ஆலயம் . ஸ்ரீ ரங்கபட்டிணம் நிமிஷாம்பாள் கோவில் 3 நதிகள் சேரும் இடத்தில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு அழகிய திருக்கோவில் . 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அற்புதமான திருத்தலம் . மனம் உருகி பிரார்த்தனை செய்து அழைத்த உடன் நிமிஷத்தில் ஓடி வந்து அருள் புரியும் அற்புத ஆற்றல் நிறைந்த அம்பாள் . கோவில் மணி ஒலிக்க சிவாச்சாரியார் வைக்கும் பிரசாதத்தை காகங்கள் வந்து உண்ணும் விதமே ஒரு அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை நிறைந்த அம்பாள் ஆலயம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
Published 06/07/21
அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி மந்தை காடு பின்பு மண்டைக்காடாக மாறியது எப்படி அம்மன் தோன்றிய வரலாறு காரணம் ஒரு மடாதிபதி மற்றும் மன்னன்
Published 06/05/21
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 18 . திரிபுரமஹார ஆலோசனை பிரம்மதேவர் தானே வரம் அளித்து தானே வதைப்பது முறை இல்லை . எனவே தேவர்கள் குறை தீர்க்கும் கருணா மூர்த்தி யார் ? அவரால் எப்படி முடியும் என்று பிரம்ம தேவர் விளக்கம் அளித்தார் . திரிபுரா அசுரர்கள் மூவரும் மந்திர மஹிமையாலேயே அழிய வேண்டும் என்று கூறியது யார் ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 06/02/21
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 17 . தாராசுரன் வதையும் திரிபுரம் தோற்றமும் . தாரகாசுரனை வதைத்தது யார் ? எப்போது எப்படி நடந்தது . சிவகுமாரன் தோற்றம் மற்றும் காரணம் என்ன ? ஷாண்மாதுரன் யார் ? பெயர் காரணம் என்ன ? வித்யுன்மாலி தாரகாசுரன் கமலாக்ஷன் ஆகிய மூவரும் யார் பரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிய காரணம் என்ன பலன் கிட்டியதா . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
Published 05/29/21
சாய் சத்சரித்திரம் அத்தியாயம் 11 . சதுரம் பிரம்மமாக ஸாயி - டாக்டர் பண்டித்தின் வழிபாடு - ஹாஜி சிதிக்ஃபால்கே - ஐம் பூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு .
Published 05/27/21
திருவிளையாடல் புராணம் நூலின் சிறப்பு . இதன் முன்னுரை மற்றும் அதன் சிறப்பு மேலும் ஆசிரியர் பற்றிய ஒரு சிறு குறிப்பு . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 05/20/21
கட்டி குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் . மிக பெரிய அற்புதமான சித்தர் சூட்டுக்கோல் என்பது செம்பினால் ஆன ஒரு கோல் . நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு 🔥 தண்டனையும் தரும் என்பது உண்மையான இன்றுவரை தொடர்ந்து இருக்கும் நம்பிக்கை . சூட்டுக்கோல் முதலில் இது மன்னார்குடி மகான் ராமலிங்க சுவாமிகளிடம் இருந்தது பின்னர் அவரது சீடர் செல்லப்ப சுவாமிகளிடம் இருந்தது அதன் பிறகு மாயாண்டி சித்தர் சுவாமிகள் இடம் இருந்தது . இப்போது திருப்பரங்குன்றம் அருகில் கூடல்மலை அடிவாரத்தில் சுவாமிகள் சமாதியில் உள்ளது...
Published 05/20/21
அன்னை மீனாட்சி பரஞ்சோதி முனிவர் கனவில் தோன்றி சிவ பெருமான் லீலைகளை அழகிய தமிழில் பாடும் படி கேட்டுக் கொண்டார் . அதுவே திருவிளையாடல் புராணம் . மொத்தம் 64 படலங்கள் . 1 - 18 வரை‌ மதுரை காண்டம் . 19 - 48 கூடற் காண்டம் . 49 - 64 திருவாலவாய் காண்டம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 05/07/21
ஸாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை - அவர் படுக்கும் பலகை - சீர்டியில் அவரின் வாசம் - அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும் எளிய வழி . 🙏
Published 05/04/21
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று .ஞான சம்ஹிதை பகுதி. - 16 . பார்வதி தேவி திருக்கல்யாணம் . ஸ்ரீ மகா விஷ்ணு நல்லுரைகள் கூறி மேனைக்கு தெளிவு படுத்தினார் . சிவ பெருமான் தோற்றம் எவ்வாறு இருந்தது அதை பார்த்து மேனை எப்படி திகைத்து நின்றாள் . அந்த நகர மக்கள் சிவபெருமானை கானும் பொருட்டு என்ன செய்தார்கள் எப்படி ஓடி வந்தார்கள் . அதன் பின் நடந்தது என்ன பார்வதியை மக்கள் எப்படி புகழ்ந்து பாராட்டினார்கள் மேலும் திருமணம் எவ்வாறு நடந்தது . மணமக்கள் அனைவரின்...
Published 04/30/21
விடைபெறும் போது ஸாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் - கீழ்படியாதிருத்தலின் விளைவு - சில நிகழ்ச்சிகள் - பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் - பக்தரின் ( தர்கட் குடும்பத்தின் ) அனுபவம் - பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்படார் .
Published 04/23/21