Description
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 17 . தாராசுரன் வதையும் திரிபுரம் தோற்றமும் . தாரகாசுரனை வதைத்தது யார் ? எப்போது எப்படி நடந்தது . சிவகுமாரன் தோற்றம் மற்றும் காரணம் என்ன ? ஷாண்மாதுரன் யார் ? பெயர் காரணம் என்ன ? வித்யுன்மாலி தாரகாசுரன் கமலாக்ஷன் ஆகிய மூவரும் யார் பரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிய காரணம் என்ன பலன் கிட்டியதா . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏