Episodes
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று - ஞான சம்ஹிதை பகுதி - 15 மேனையின் கோபம் காரணம் என்ன ? ஒவ்வொருவரும் மேனைக்கு எந்த விதத்தில் எடுத்து கூறினார்கள் அதன் பின் ஹிமவான் என்ன முடிவு செய்தார் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 04/18/21
அருள்மிகு ஸ்ரீ சீதா தேவி அம்மன் ஆலயம் . நம் அனைவரின் வெப்பம் தீர்க்கும் அற்புத சக்திகள் நிறைந்த அம்மன் . உடல் வெப்பம் மற்றும் மனம் வெப்பம் இந்த அம்மனின் அருளால் ஒரு நொடியில் கரைந்து போகும் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
Published 04/17/21
கடலுக்கடியில் ஒரு அதிசயம் ஆச்சரியம் ஆனால் உண்மை 👍 கடல் கோயில் . குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த கோவில் ஒரு அதிசயம் பயணம் ஒரு ஆனந்தம் தரும் வகையில் இருக்கும் . நிஷ்களஸ் மகாதேவ் மந்திர் . ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் இங்கு செல்ல முடியும் மேலும் பௌர்ணமி அன்று சிறப்பான வழிபாடு உள்ளது . லட்சக்கணக்கான மக்கள் இந்த நேரத்தில் இங்கு வந்து வழிபடுகின்றனர் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 04/16/21
மானிடப் பிறவியில் சிறப்பு - ஸாயிபாபா உணவுப் பிச்சை யெடுத்தல் - பாயஜாபயியின் சேவை - ஸாயிபாபாவின் படுக்கை - குசால் சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை .
Published 04/15/21
அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ திருத்திளி நாதர் கோயில் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும் பாண்டி நாடு திருத்தலம் . சரக் கொன்றை மரம் 🌲 யார் நிறைவாக இன்றுவரை இருக்கிறது . இங்கு மட்டுமே பைரவருக்கு அர்த்தஜாம பூஜைகள் நடைபெறுகின்றன . பொல்லாப் பிள்ளையார் இங்கு சிறப்பு பெற்றது . வைகாசி பெருவிழா முதல் பல விழாக்கள் இங்கு சிறப்பு பெற்றது. நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 04/14/21
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . ஞான சம்ஹிதை பகுதி - 14 மாப்பிள்ளை ஊர்வலம் மேனை தேடிய ஈசன் . ஈசனுக்கு ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள் அற்புதமான காட்சி . சர்பம் மற்றும் நாகம் என்னவாக மாறியது . ஈசன் எங்கனம் வர்ணிக்க முடியாத சர்வா ஆபரண அலங்காரமாக விளங்கினார் . இந்த வைபவத்தில் மகா விஷ்ணு எப்படி காட்சி கொடுத்தார் . மேனை நாரதரிடம் என்ன வியந்து கேட்டார் . ஒவ்வொருவரும் வரும் போது மேனை என்ன என்ன விதமாக எண்ணினார் . இந்த திருமணத்தில் ஹிமவான் மண்டபத்தை எவ்வாறு...
Published 04/13/21
ஆன்மிக தகவல்கள சரபேஸ்வரர் அவதாரம் எடுத்த காரணம் யார் ? நரசிம்மர் அவதாரத்தில் நடந்த நிகழ்வு அதன் பிறகு சரபேஸ்வரர் வந்து நிகழ்த்திய அற்புதம் என்ன . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
Published 04/12/21
மதுரை மீனாட்சி அம்மன் பரஞ்சோதி முனிவர்கனவில் தோன்றி சிவ பெருமான் லீலைகளை அழகிய தமிழில் பாடும் படி கேட்டுக் கொண்டார் அதன் பிறகு பரஞ்சோதி முனிவர் எழுதியது தான் திருவிளையாடல் புராணம் . அவை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவை முதல் 18 படலங்கள் மதுரை காண்டத்திலும் 19 முதல் 48 படலங்கள் கூடற்காண்டத்திலும் 49 முதல் 64 படலங்கள் திருவாலவாய் காண்டத்தில் உள்ளது . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏
Published 04/12/21
செங்கழுநீர் அம்மன் கோயில் .மரத்துண்டை பீடமாக ஸ்தாபித்து திருவுருவை விக்கிரகமாக கொண்டு அற்புதமான அருள் புரியும் அம்மன் . பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவள் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 04/09/21
குருவி குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . நடுநாயகமாக இருக்கும் இவரை தரிசித்தால் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் இருவரையும் சேர்த்து வணங்கிய பலம் கிடைக்கும் . அதாவது மன நிம்மதி அருளும் சக்தி மற்றும் வீடு பேறு கிடைக்கும் அற்புதமான திருத்தலம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 04/08/21
திரு சுப்பிரமணியன் என்ற கணேஷ் சித்தர் . இருபது ஆண்டுகள் கடும் தவம் செய்த மகான் . சேலத்தில் இன்றும் சூட்சுமம் ரூபத்தில் அருள் புரிகிறார் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 04/07/21
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . பார்வதி தேவிக்கு மணம் பேசிய கதை மேலும் எம்பெருமான் ஈசன் பார்வதி தேவியின் விருப்பப்படி என்ன செய்தார் . பார்வதி தேவியை அரண்மனையில் எப்படி வரவேற்றார்கள் . சிவபெருமான் சப்த ( 7 ) ரிஷிகளை அழைத்த காரணம் என்ன ? அதன் பின்னர் அவர்கள் பர்வதராஜன் அரண்மனையிக்கு சென்று ஹிமவாணன் மற்றும் அவர் மனைவி மேனையிடம் பேசியது என்ன அதற்கு அவர் தெரிவித்தாரா ? சிவன் யாரை தனக்கு பிரியர்கள் இல்லை என்று கூறினார் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 04/07/21
வியக்கத்தகு அவதாரம் - சாயிபாபாவின் குணாதிசயங்கள் - அவரின் யோக சாதனைகள் - அவரின் எங்குநிறை தன்மை - குஷ்டரோக அடியவனின் சேவை - குழந்தை காபர்டேயின் பிளேக் வியாதி - பண்டரீபுரத்துக்குச் செல்லல். .
Published 04/06/21
அருள்மிகு ஸ்ரீ கம்பகரேஸ்வர் திருக்கோவில் திருபுவனம் . சரபேஸ்வரர் அவதாரம் எடுக்க காரணம் . நரசிம்மர் உக்கிரம் காரணம் , யார் அவரை சாந்தபடுத்தினார் . 3 அசுரர்கள் கடும் தவம் , அதன் விபரிதம் ! நடுக்கம் பயம் எதிரிகள் அசுரர்கள் தொல்லை , ( கம்பத்தினை போக்கும் வழிப்பாடு ) சரபேஸ்வரர் இங்கு வந்து குடியேறினர் காரணம் என்ன ? சிறப்பு வழிபாடு முறை தீபம் 🔥 ஆலயம் பிரதக்ஷிணம் அதன் பலன் அபாரம் . பெண் துவார சக்திகள் இருக்கும் ஆலயம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏
Published 04/06/21
எடுப்பாலயா வன துர்க்கை அம்மன் கோயில் . ஆறுகளில் நடுவில் அழிகிய அற்புதமான அபூர்வ துர்க்கை அம்மன் . இவளை வணங்கினால் சப்தரிஷிகளை வணங்கிய பலன் கிட்டும் . திருவிழா காலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து 1 இலட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏🙏🙏
Published 04/04/21
சில கோயில்களில் உள்ள அற்புதங்கள் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 04/01/21
பங்குனி உத்திரம் நட்சத்திரம் சிறப்பான ஒன்று பௌர்ணமி அன்று ‌உத்திரம் சேர்ந்து வரும் மாதம் பங்குனி மாதம் அன்றைய நாளில் சிறப்பான வழிபாடு முறைகள் மேலும் ஆலயங்களில் திருவிழா நடைபெறும் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 03/31/21
ஆத்மநாதவனம் சமுக்தியாம்கை திருக்கோவில் தலைவிதியை மாற்றும் சிறப்பான கோவில் . தொழில் தடைகள் நீங்கி பிரச்சினைகள் விலகும் சென்று வந்தால் வாழ்வில் நிச்சயமாக மாற்றம் நிகழும் ஒரு அற்புதமான திருத்தலம் . புதன் நீச்சம் விலகி திருமணம் 💒 இனிதே நடைபெற கல்வி வேலை வாய்ப்பு சிறக்க புதன் புத்தி உச்சம் பெற வாழ்க்கை மேன்மை பெற ஒரு சிறப்பான கோவில் . சித்தர்கள் வணங்கி வழிபட்ட சரபேஸ்வரர் இங்கு சிறப்பாக அருள் புரிகிறார் . அற்புதமான பிராத்தனை தலம் என்ன தீபம் 🔥 போட வேண்டும் எத்தனை தீபம் 🔥 போட வேண்டும் விசித்திரமான...
Published 03/31/21
அருள்மிகு செழியநல்லூர் சயன துர்க்கை அம்மன் கோயில் . செழிப்பான வாழ்க்கை அருளும் அற்புத சக்திகள் நிறைந்த அம்மன் ஆலயம் . விசித்திரமான சுவை கொண்ட வேப்பம் மரம் 🌲 இனிப்பு சுவை பல கஷ்டங்களை போக்கும் மருந்தாக உள்ளது . என்றும் மங்களங்கள் அருளும் துர்க்கை அம்மன் குழந்தை வரம் தரும் சிறப்பான தேவி ஏன் திருடனை வதம் செய்தாள் ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
Published 03/27/21
சுடலை மாடசாமி தென்மாவட்டங்களில் பலரின் குலதெய்வம் மேலும் காவல் ‌தெய்வாமாக விளங்குகின்றார் காட்டுபேச்சி அம்மன் என்பவர் யார் பார்வதி தேவி ஈசனை நினைத்து தவம் புரிந்தார் பின் அவரை சேர்ந்தார் . அதன் பிறகு நடந்து என்ன ? பார்வதி தேவி தவம் செய்து ஈசனிடம் பெற்ற வரம் என்ன ? சுடலை மாடன் என்பவர் யார் இந்த பெயர் வரக்காரணம் ‌! இவர் ஈசனிடம் பெற்ற வரம் என்ன அதன் பிறகு காவல் ‌தெய்வாமாக மாறியது எப்படி ? நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
Published 03/26/21
சூரியன் முழுசக்தி பெற்று ஒளி பெற்ற திருத்தலம் . சூரியனின் வருத்தமும் அதன் காரணமாக மாமுனி செய்த காரணம் . இந்த தலத்தில் இருக்கும் இலுப்பை மரம் 🌲 பலன் என்ன அதற்கு எப்படி வந்தது ? ஆனந்தம் அளிக்கும் ஆனந்த தட்சிணாமூர்த்தி , சொர்ண பைரவர் ‌, துர்க்கை அம்மன் போன்ற சிறப்பு இங்கு ஏன் ? கண் பார்வை கிடைக்க சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது . ஓவ்வொரு நாளும் தினமும் சூரியன் முதலில் யாரை வணங்கி தன் பணியைத் தொடங்குகிறார் . ஆதித்ய ஹிரிதயம் பலன் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏 🙏
Published 03/25/21
திருமண தடை நீங்கும் உச்சிஷ்ட கணபதி . மணிமூர்த்தீஸ்வரத்தில் அருள் புரியும் அற்புதமான பிள்ளையார் கோயில் . ஆனந்த நிலையில் ஆனந்தம் தரும் சிறப்பான கோவில் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏
Published 03/24/21
அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் . பொள்ளாச்சி . குறத்தி மீனாக குடத்தில் வந்த அதிசய அம்மன் . வணிகர்கள் மாட்டு வண்டியில் கொண்டு சென்ற பொருள் சந்தையில் மாறியது எப்படி ? ஏன் ? வணிகர்கள் தங்கள் குடி உயர யாரை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர் . குடிசையில் பற்றிய தீ 🔥 அக்னி ஜூவாலையில் அன்னை நடத்திய நாடகம் அதன் விளைவு நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஆலயம் . நன்றி திரு வீர அருள் அவர்கள் 🙏 🙏
Published 03/23/21
சிவ மகா புராணம் படிப்பதும் கேட்பதும் மிகவும் புண்ணியம் தரும் சிறப்பான ஒன்று . வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும் கொடுத்த வரமும் . தோழிகள் , பார்வதி தேவியின் தவம் பற்றியும் காரணம் பற்றி வேதியரிடம் கூறியது என்ன அதை கேட்டு வேதியர் சிவனை பற்றி கூறிய பதிலும் அதனால் பார்வதி கோபம் கொண்டு உரைத்த வார்த்தை மேலும் இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி சிவதூஷன் என்று யாரை சொன்னார் ? அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க செய்ய வேண்டியது என்ன ? பார்வதி தேவி யாரை திருமணம் புரிய தவம் புரிந்தார் அதன் பயன் அடைந்தாரா ?! நன்றி திரு...
Published 03/16/21
போகர் சித்தர் வடித்து வணங்கிய பைரவர் காரைக்குடி நவ பாஷாண பைரவர் . அபிஷேகம் செய்யும் பொருள் விஷயமாக மாறி நீலநிறம் அடையும் அதிசயம் . என்றாலும் எந்த ஒரு உயிர் இனமும் இறப்பது இல்லை அதிசயம் . பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம். நிம்மதி அருளும் அற்புத சக்திகள் நிறைந்த ஆலயம் . தீப ஒளியில் நடக்கும் அற்புதம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதிசயம் போகர் சித்தரால் இன்றும் நிகழும் ஒரு உண்மையான ‌நிகழ்வு . சனி தோஷம் நீங்க மேலும் பல சங்கடங்கள் தீர்க்கும் அற்புத ஆற்றல் கொண்ட ஒரு ஆலயம் . ...
Published 03/11/21