வாழ்வில் பல நேரங்களில் சில சோதனைகள் கஷ்டங்கள் நம்மை சோர்வடைய செய்யும் நம்மை முடங்கி போடும் கண்ணீர் சிந்தவைக்கும் வாழ்க்கையே வெறுத்து போகும் அப்படி பட்ட தருணத்தில் நமக்கு தன்னம்பிக்கை தேவைப்படும் அந்த தருணத்தில் இந்த பதிவு உங்களுக்கு உதவும் இப்படிக்கு உங்கள் நண்பன்