Why Periyar was unhappy with Anna? |Periyorkale Thaimarkale Ep-62
Listen now
Description
பெரியோர்களே... தாய்மார்களே! - 62 | ‘அண்ணா ஏன் வரவில்லை?' என்று பெரியாரிடம் கேட்கப்பட்டது. ‘முத்தன் ஏன் வரவில்லை, முருகன் ஏன் வரவில்லை என்று கேட்பாயா?” என்று பதில் கேள்வி போட்டார் பெரியார். அவரின் பதில் கடுமையான எதிர்வினை ஆனது.. Podcast channel manager- பிரபு வெங்கட்
More Episodes
ராணி விக்டோரியா இந்தியர்களை பற்றி எழுதிய அரிதான கடிதம் உங்களுக்காக .. Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22
கருணாநிதியும் ஜெயலலிதாவும் திராவிட கட்சிகளின் நிறுவனர்கள் அல்ல... Podcast channel manager- பிரபு வெங்கட்
Published 08/29/22