யார் கவிஞர் அம்பி?
Listen now
Description
அம்பி எனப்படும் அம்பிகைபாகன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 95. குழந்தை கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் போற்றப்படுகின்றவர் கவிஞர் அம்பி என்ற இலக்கிய ஆளுமை பற்றிய குறிப்புகளை முன்வைக்கிறார் சிட்னியில் வாழும் எழுத்தாளர் யசோ அவர்கள். கவிஞர் அம்பி அவர்கள் தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடியபோது தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி.
More Episodes
இந்த வார முக்கிய செய்திகள்: 11 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
Published 05/11/24
Published 05/11/24
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான பொருட்களின் online ஏல விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 05/10/24