Description
அம்பி எனப்படும் அம்பிகைபாகன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 95. குழந்தை கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் போற்றப்படுகின்றவர் கவிஞர் அம்பி என்ற இலக்கிய ஆளுமை பற்றிய குறிப்புகளை முன்வைக்கிறார் சிட்னியில் வாழும் எழுத்தாளர் யசோ அவர்கள். கவிஞர் அம்பி அவர்கள் தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடியபோது தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி.