சிட்னியில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த இந்தியப் பெண்கள்: பிந்திய தகவல்கள்
Listen now
Description
சிட்னியில் அண்மையில் இரு மலையாளி முஸ்லிம் பெண்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்திருந்த நிலையில் நீர் நிலைகளில் பாதுகாப்பாக இருக்கவேண்டியதன் அவசியம் பல்வேறு தரப்பினராலும் வலியறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
More Episodes
டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978) அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இம்மாதம் கொண்டாடப்படும் பின்னணியில் அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Published 06/28/24
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள். உண்மை மற்றும் சட்ட நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை நிறுவுவது பொதுமக்களுடன் மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல். இவைகள்...
Published 06/28/24
Published 06/28/24