புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதியை மிக நுணுக்கமாக கடைபிடிக்கின்றனர் - "மல்லிகை" ஜீவா
Description
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்களின் 97 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் வியாழன் (27 ஜூன் 1927) கொண்டாடப்படுகிறது. தமிழின் மாபெரும் இலக்கிய ஆளுமையான ஜீவா அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு (2006 ஆம் ஆண்டு) வழங்கிய நேர்முகத்தின் முக்கிய ஒலிக்கீற்றுகள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
டி. ஆர். மகாலிங்கம் (16 சூன் 1924 - 21 ஏப்ரல் 1978) அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் இம்மாதம் கொண்டாடப்படும் பின்னணியில் அவர் குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Published 06/28/24
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் என கூறப்படும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள். உண்மை மற்றும் சட்ட நல்லிணக்கம் தொடர்பான புதிய ஆணைக்குழுவை நிறுவுவது பொதுமக்களுடன் மாவட்டங்கள் தோறும் கலந்துரையாடல். இவைகள்...
Published 06/28/24