Description
இந்தியாவில் அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் என்ற அதிரடி சட்டம் அமலுக்கு வந்துள்ளது மற்றும் தமிழகத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் 57 பேர் பலியான சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.