பிள்ளை பெற்ற பின்னும் எனை அன்பாய் அணை,
உச்சி முகர், நேசம் உணர், கை கோர், காதல் செய், காமம் புரி
உளமாரப் பாராட்டு! - #தாம்பத்யத்தின் தாத்ப(பி)ரியம்!
-செல்லா
Published 01/17/20
விளக்குகளை எடுத்துக்கொண்டே 'சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்' என்ற மதுவை என்ன என்பது போல் பார்த்தார் பூசாரி.
' ராகுகாலம் கெட்ட நேரம் தானே, கல்யாணம் நல்ல காரியம் தானே, ஏன் நல்ல காரியம் நடக்க கெட்ட நேரத்துல விளக்கு ஏத்தணும்?' என்ற மதுவின் கேள்வியை சற்றும் எதிர் பார்க்காத பூசாரி சுதாரிப்பதற்குள்,...
Published 01/17/20