Episodes
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்: ஆய்வு மையம் தகவல்
Published 05/04/24
Published 05/04/24
கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகாமா வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியல் கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 05/04/24
அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது. அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 05/04/24
தொடங்கியது கத்திரி வெயில்... இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்
Published 05/04/24
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் ரிவ்யூவுடன் ஹவுஸ் ஃபுல்லாக ஓடுகிறது. மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சூழலில், அரண்மனை 4 வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published 05/03/24
சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை- தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர்
Published 05/03/24
இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். மாதம் மாதம் வாங்கும் சம்பளம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையை நினைத்து கவலை படாதே நாளே இருக்காது. தண்ணீரை வைத்து கடன் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். வாஸ்து படி குளியலறையில் காலி வாளி வைத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனுடன், நிதி சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 05/03/24
குழந்தை விழித்து கொண்டிருப்பதைவிட தூங்கும் போது தான் அம்மாக்கள் அதிகமாக கவனிப்பர்கள். எல்லா அம்மாக்களுக்கும் இது பொருந்தும். குழந்தையின் கை விரல்கள் கால் விரல்கள், கால்கள், குட்டி கண்கள், மூக்கு துவாரங்கள், சிறிய காதுகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்க தோன்றும். அவர்கள் தூங்கும் போது குழந்தையை உற்று நோக்கும் அம்மாக்கள் குழந்தை வாயை திறந்த நிலையில் தூங்குவதையும் கவனித்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழ கூடியதுதான் ஆனால் குழந்தை வாய் திறந்து தூங்கினால் அது கவனிக்க வேண்டிய விஷயம்...
Published 05/03/24
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி
Published 05/03/24
#ARRPD6 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது
Published 05/02/24
பாலியல் குற்றவாளிக்கு வாக்கு கேட்ட மோடி ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்- ராகுல்
Published 05/02/24
முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம். இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 05/02/24
2-ல் குரு இருக்கப் பெற்றவர்கள் பேச்சுத்திறமை பெற்றிருப்பார்கள். லக்னத்தில் உள்ள வியாழன் ஜாதகருக்கு நல்ல ஒழுக்கத்தைத் தருவார். வியாழன் லக்னத்தில் இருக்கப் பெற்ற ஜாதகர் சிறந்த கல்விமான் ஆவார். தோற்றப் பொலிவு பெற்றிருப்பார். லக்னத்தில் வியாழன் இருக்கப் பெற்ற ஜாதகர் பயம் இல்லாதவராகவும், முன்னேறும் திறமை உள்ளவராகவும் விளங்குவார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 05/02/24
தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்
Published 05/02/24
அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமார் பிறந்த நாளில், 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அஜித் ரசிகர்கள் திரையரங்கிற்குள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
Published 05/01/24
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்: அமைச்சர் துரைமுருகன்
Published 05/01/24
குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும்.வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: மேலும்...
Published 05/01/24
அஷ்டலட்சுமிகளில் அடிப்படையானவள் தைரிய லட்சுமி தான். இதை விளக்குவதற்கு ஒரு கதை. போஜ மகாராஜாவிற்கு அஷ்டலட்சுமிகளின் பாக்கியம் இருந்து வந்தது. அவன் அவர்களை தினம் பூஜித்து வந்தான். ஒருநாள் பூஜையின் போது அவர்களின் முகம் வாடியிருப்பதை கண்டு காரணம் கேட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 05/01/24
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
Published 05/01/24
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Published 04/30/24
வீர தீர சூரன்' : மதுரை கிராம பகுதி ஷுட்டிங்கில் விக்ரம்
Published 04/29/24
நிர்மலா தேவி வழக்கில் நாளை தண்டனை விவரம் அறிவிப்பு
Published 04/29/24
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்தும், எப்படி முகம் கழுவ வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை...
Published 04/29/24
மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது. பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார். மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Published 04/29/24