N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்
Description
N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர்
எழுத்தாளர் என்.ஶ்ரீராம் - சிறு முன்னுரை
சென்னையில் ஊடகத்துறையில் பணிபுரியும் எழுத்தாளர் என்.ஶ்ரீராம் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.
இவரது முதல் சிறுகதை “நெட்டுக்கட்டு வீடு” கணையாழியில் வெளியானது. இவரது முதல் நாவல் அத்திமரச்சாலை 2010ல் வெளிவந்தது.
ஏழு சிறுகதைத் தொகுப்பும் இரண்டு நாவல்களும் வெளி வந்துள்ளன.
கணையாழி சம்பாநரேந்தர் குறுநாவல் போட்டியில் பரிசு,
கணையாழி வாசகர் வட்டம் பரிசு, இலக்கியசிந்தனைப் பரிசு, சுஜாதா விருது, இலக்கிய வீதி அன்னம் விருது, புதுமைப் பித்தன் விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
இவரது மாயாதீதம் நாவல்
தஞ்சை பிரகாஷ் இலக்கியவிருது (2024)பெற்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/சமூக-நீதி/தேர்த்தச்சர்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message