Episodes
கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம் ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன் இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர். கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு . இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன....
Published 05/24/24
சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 05/22/24
சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/பூனையும்-கோமதிசங்கரும்/ ஒலிவடிவம் : சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 05/22/24
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை,...
Published 05/20/24
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 18 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த...
Published 05/20/24
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "சிறுகோட்டுப் பெருங்குளம்" | Kamala Devi | article | Sirukotup Perungulam எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2022). To read: / முழுவதும்...
Published 05/20/24
Solvanam | Thirumalai | short story | Sarabam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | சரபம் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/சரபம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 05/20/24
சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம் எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/எல்லா-நேரத்திலும்-அதிகபட/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message:...
Published 05/20/24
Abul Kalam Azad | article | Parveen_Shakir_kavithaigal | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | பர்வீன் ஷாகிர் கவிதைகள்| எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத் - சிறு முன்னுரை அபுல் கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னணி மின்தூக்கி நிறுவன்ங்களில் பொறியியல் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய இரண்டு சிறுகதைகள் கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னையர் சிறுகதைப் போட்டிகளில் தேர்வாகியுள்ளன. இவருடைய நாவல் ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2021 இல் ஆறுதல்...
Published 05/20/24
எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத்...
Published 05/20/24
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "நதி" | Adithya Srinivas | story |"Nathi" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "நதி" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க ...
Published 05/20/24
Solvanam | Milagu Novel-Part 70 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 70 | இரா. முருகன் Video link https://youtu.be/fadv175ocQ4 இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட...
Published 05/20/24
சொல்வனம் | கே.பாலமுருகன் | சிறுகதை | மாதாவின் செவி | Solvanam | K. Balamurugan | short story | Mathavin Sevi எழுத்தாளர் கே.பாலமுருகனின் சிறுகதை "மாதாவின் செவி" எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுத்தாளர் கே.பாலமுருகன் மலேசியாவில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை நாவல்கள், குறுநாவல்கள், சினிமா விமர்சனக் கட்டுரை நூல்கள், கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்புகள், மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், சிறுவர் நாவல்கள் எனப் பன்முகப் படைப்பாளியாகச் செயல்பட்டு வருகிறார். தஞ்சை தமிழ்ப்...
Published 05/20/24
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்….. | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Markazi எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து,...
Published 05/20/24
சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story | எழுத்தாளர் வளவ. துரையன் - ஒரு சிறு முன்னுரை கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் அ.ப. சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட வளவ. துரையன். இவரின் முதல் நூல் “தாயம்மா” இது சிறுகதைத்தொகுப்பாகும். வளவ. துரையனின் முதல் புதினம் “மலைச்சாமி”. இது மிக எளிய கிராமத்தில் நடக்கும் கதை. வளவ. துரையன் எழுதி உள்ள சிறுகதைகள்...
Published 05/20/24
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/இரண்டொழிந்தது/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 05/20/24
சொல்வனம் | Su. Venkat | Short Story | சு. வெங்கட் | சிறுகதை | இலைகளுதிர்ந்த பின் மலைகள் சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | எழுத்தாளர் சு. வெங்கட்- சிறு முன்னுரை சுவாமிமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பொறியியல் படித்து அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்கிறார். எதிர்பாராத தருணங்களில் கையில் இடரும் தழும்புகள், நினைவுச்சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது போல, ஏதோ ஒரு கணத்தில் இவருள் மோதிய உணர்வுகளுடனான நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பும் இவருடைய வாழ்க்கையின் அனுபவங்களுமே இவரது...
Published 05/20/24
சொல்வனம் | உஷாதீபன் | சிறுகதை| "எதிர்(பாரா) வினை" | சொல்வனம் | Writer | Usha Deepan |short Story | "Ethir(para) Vinai" எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை,...
Published 05/20/24
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 35 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா–...
Published 05/20/24
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 34 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா–...
Published 05/20/24
Solvanam | Semicolon | Kavipithanin Chavadi Thogupin sila Kathaigalin mudivugal | செமிகோலன் | கட்டுரை | "கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்" To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/02/11/கவிப்பித்தனின்-சாவடி-தொக/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 04/26/24
Solvanam | short story | Gnanasekar |ViiN | சொல்வனம் | ஞானசேகர் | சிறுகதை | வீண் To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/வீண்/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 04/26/24
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வரிசையில் ஒரு சிநேகம்" | M. A. Susila | translated Story | Varisaiyil Oru Snekam எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா- ஒரு சிறு முன்னுரை காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி வருகிறார். ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது...
Published 04/26/24
Solvanam | ‘உங்களுக்கு காந்தியைப் பற்றி என்ன தெரியும்?’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது. To...
Published 04/26/24