Episodes
புதியமாதவி | கட்டுரை | திணைக்கோட்பாடு – பெண்மையம் | Puthiyamaadhavi | article | ThiNaikOdpadu-PeNmaiyam எழுத்தாளர் புதியமாதவி- சிறு முன்னுரை. மும்பையைச் சேர்ந்தவரும் முதுகலைப் பட்டதாரியுமான இவர் தமிழ்சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். சூரியப்பயணம், ஹேராம், ஐந்திணை போன்ற பல கவிதை நூல்களும், மற்றும் நிறைய சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், கட்டுரை தொகுப்புகள், மொழியாக்கங்கள் என்ற பலவற்றிற்கு சொந்தக்காரர். கவிஞர்...
Published 04/26/24
N. Shriram | short story | Therthachar | Vikatan | என்.ஶ்ரீராம் | விகடன் | சிறுகதை | தேர்த்தச்சர் எழுத்தாளர் என்.ஶ்ரீராம் - சிறு முன்னுரை சென்னையில் ஊடகத்துறையில் பணிபுரியும் எழுத்தாளர் என்.ஶ்ரீராம் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதை “நெட்டுக்கட்டு வீடு” கணையாழியில் வெளியானது. இவரது முதல் நாவல் அத்திமரச்சாலை 2010ல் வெளிவந்தது. ஏழு சிறுகதைத் தொகுப்பும் இரண்டு நாவல்களும் வெளி வந்துள்ளன. கணையாழி சம்பாநரேந்தர் குறுநாவல் போட்டியில் பரிசு, கணையாழி வாசகர் வட்டம் பரிசு,...
Published 04/26/24
Solvanam | S. Sakthi | Sakthiyin KavithaikaL | சொல்வனம் | ச.சக்தி | "சக்தியின் கவிதைகள்" கவிஞர் ச. சக்தி - சிறு முன்னுரை பட்டதாரியான ச. சக்தி பண்ருட்டிக்கு அருகில் உள்ள அழகு பெருமாள் குப்பத்தில் வசித்து வருகிறார். சொல்வனம், புன்னகை, கொலுசு, ஆதிரை, வாசகசாலை, புக் டே இதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ச .சக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு விரைவில் வெளியாகவுள்ளது. To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/சக்தியின்-கவிதைகள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி...
Published 04/26/24
ரவி நடராஜன் | சிறுகதை | ரோபோ தமிழ்க் குழப்பம் 2075 | Ravi Natarajan | Robot Thamizk Kuzappam 2075 To read: /முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/ரோபோ-தமிழ்க்-குழப்பம்-2075/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 04/26/24
எழுத்தாளர் | ரஜிந்தர் சிங் பெத்தி | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | குவாரண்டீன் | Pennesan | Quarantine எழுத்தாளர் பென்னேசன் - சிறு முன்னுரை ராகவன் தம்பி என்ற புனைபெயர் கொண்ட பென்னேசன் ஒரு நாடக இயக்குனர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார். யதார்த்தா என்ற நாடகக் குழுவைத் துவங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இயக்கியும் தயாரித்ததுடன் பிறமொழி நாடகங்களைத் ( The Lesson, சாம்ப சிவபிரஹஸ்னா, கள்ளங்கேறிய வீடு, பாபி, Memory ) தமிழில் பெயர்த்தும் டெல்லியில்மேடையேற்றி உள்ளார். ...
Published 04/26/24
எழுத்தாளர் | சித்ரன் ரகுநாத் | சிறுகதை | "பூட்டிய வீடு" | Chithran Raghunath | Story | PUttiya_Viidu எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்- ஒரு சிறு முன்னுரை 1995-ல் முதல் எழுத்துத் துறையில் இயங்கி வரும் எழுத்தாளர் சித்ரன் ரகுநாத்தின் முதல் கதையான‘இன்னுமொரு ஞாபகம்’ கல்கி வார இதழில் வெளிவந்தது. இவர்பல முன்னணி தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். ’மனதில் உனது ஆதிக்கம்’, ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவர் வெளியிட்டுள்ள பிற மின்னூல்கள்...
Published 04/26/24
சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை “பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal எழுத்தாளர் ஐ.கிருத்திகா- ஒரு சிறு முன்னுரை திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமானசிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும் எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல் போட்டிகளிலும்...
Published 04/26/24
Solvanam | Karthik Kirubakaran | Oyamaari கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | ஓயமாரி Video link https://youtu.be/A_ucFwbDfxk எழுத்தாளர் கார்த்திக் கிருபாகரன்- சிறு முன்னுரை சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கார்த்திக் கிருபாகரன் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று மஸ்கட்டில் பொறியியலாளராகப் பணி புரிகிறார். இவரது சொந்த ஊர் மணப்பாறை. சொல்வனத்தில் கதைகள் எழுதியுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/14/ஓயமாரி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o:...
Published 04/26/24
சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஓடும் தேர் நிலையும் நிற்கும்! | Solvanam | NanjilNadan | Odum Ther Nilaiyum NiRkum எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "ஓடும் தேர் நிலையும் நிற்கும்!" நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில்...
Published 04/26/24
Solvanam | Milagu Novel-Part 68 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 68 | இரா. முருகன் இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவர்...
Published 04/26/24
எழுத்தாளர் | பாவண்ணன் | கட்டுரை | மாறாத புன்னகையும் மனவிரிவும் | Pavannan | Maraatha Punnagaiyum Manavirivum எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை. விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த...
Published 04/26/24
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மாமழை போற்றுதும்…மாமழை போற்றுதும்…| இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mamazhai_Potruthum_Mamazhai_Potruthum எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை,...
Published 04/26/24
மூலம் வி கே கே ரமேஷ் |அரவிந்த் வடசேரி | குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில் | Aravind Vadaseri | Translated story |"Kudiyurimai_150_Edai_thonnil" எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான...
Published 04/26/24
எஸ்ஸார்சி | சிறுகதை | பாரபட்சம் | Essarci | Story | Parapatcham எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத்...
Published 04/26/24
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 33 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா–...
Published 04/26/24
"Arakkarum_Kurakkinamum" | MaNal Veedu, Jan-March 2024 | Nanjil Nadan | short story |"அரக்கரும் குரக்கினமும்" | மணல் வீடு | நாஞ்சில்நாடன் | சிறுகதை | நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால்...
Published 04/26/24
அபிதா- அத்தியாயம் 9 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 9 | நாவல் | LaaSaRamamirutham எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு...
Published 04/10/24
அபிதா- அத்தியாயம் 8 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 8 | நாவல் | LaaSaRamamirutham எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு...
Published 04/10/24
அபிதா- அத்தியாயம் 7 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 7 | நாவல் | LaaSaRamamirutham எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு...
Published 04/10/24
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 32 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– ...
Published 04/10/24
Solvanam | Thirumalai | short story | Avam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | அவம் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/03/24/அவம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
Published 04/10/24
Christi Nallaratnam | Short Story | Avizhap Puthir | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அவிழாப் புதிர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார். கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென்...
Published 04/10/24
Solvanam | Kanthi Murugan | short story | Sathurangam | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சதுரங்கம் எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல் பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உலகில் உறுதுணையாக உள்ளனர் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு” மணல் மூட்டை “ இவ்வருடம் வெளியீடு காணும். ...
Published 04/10/24
சொல்வனம் | எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | தரிசனம் | Pavannan | Dharisanam எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை. விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி. இவரது இயற்பெயர் பாஸ்கரன். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர். இலக்கிய சிந்தனை...
Published 04/10/24
ஆவநாழி | ஏப்ரல் மே 2024| நாஞ்சில் நாடன் | சிறுகதை | ஈயார் தேட்டை | story | Aavanalzhi |April May 2024| Eyaar ThEttai எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "ஈயார் தேட்டை" நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை...
Published 04/10/24