சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை “பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal
Description
சொல்வனம் |ஐ. கிருத்திகா | சிறுகதை
“பின்வரும் நிழல்” | Author | I. Kiruthiga | story | Pinvarum Nizal
எழுத்தாளர் ஐ.கிருத்திகா- ஒரு சிறு முன்னுரை
திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த
ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும்
அதிகமானசிறுகதைகளும், ஆறு நாவல்களும்
வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும்
எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல்
போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது ‘கற்றாழை’ சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/04/14/பின்வரும்-நிழல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message