Description
சாகித்திய அகாதமி விருது பெற்ற கி.ரா. என்ற கி.ராஜநாரயணன் எழுதிய இக்கதை குறும் படமாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் சமூகநோக்கும் மானுடவியலும் புலப்படுத்தப்படுகிறது. சில கதைகள் மட்டுமே மனதில் நின்று எப்போது நினைத்தாலும் ஒரு வலியை ஏற்படுத்தும். அதில் இக்கதை ஒரு பெரும் மன பாரத்தை மனதில் தங்க வைத்து விடுகிறது.