Description
மரப்பாச்சியை ஆசிரியரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த ஷாலுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய சித்தி, சித்தப்பா மற்றும் சூர்யா வந்திருந்தனர் ஏலகிரி போவதற்காக. சூர்யாவிடம் மரப்பாச்சி பற்றிய உண்மையை ஷாலு அவனிடம் சொல்ல நம்ப முடியாமல் அதிர்ந்தான் அவன்.