Description
ஒன்பதாவது பாகம் - மரப்பாச்சியின் நடவடிக்கைகள் பற்றி நேத்ராவிற்கு மிகவும் குழப்பமாக இருந்தது. மற்ற தோழிகள் யாரும் அவள் சொல்வதை நம்பவில்லை. வகுப்பறையில் மரப்பாச்சி அனைவரிடமும் கைமாற சத்தம் கேட்டு ஆசிரியர் அதை வாங்கி வைத்துக் கொண்டார். ஷாலுவிற்கு வருத்தமாகி விட்டது.